Mar 18, 2026
Thisaigal NewsYouTube
பேராக் லத்தா கிஞ்சாங் நீர் வீழ்ச்சியில் நீரில் மூழ்கி ஆடவர் மரணம்!
தற்போதைய செய்திகள்

பேராக் லத்தா கிஞ்சாங் நீர் வீழ்ச்சியில் நீரில் மூழ்கி ஆடவர் மரணம்!

Share:

ஈப்போ, நவம்பர்.01-

நேற்று வெள்ளிக்கிழமை மாலை, தாப்பா, செண்டேரியாங்கில் உள்ள லத்தா கிஞ்சாங் நீர் வீழ்ச்சியில் குளித்த போது 33 வயது ஆடவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

நேற்று மாலை நீர் வீழ்ச்சியின் மேல் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சோதனைச் சாவடி 12-இல், அந்த ஆடவர் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டதாக, பேரா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் ஷாஸ்லீன் முகமட் ஹனாஃபியா தெரிவித்துள்ளார்.

நீர் வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த போது, அந்த ஆடவர் கால் இடறி நீரில் விழுந்ததாக பாதிக்கப்பட்டவரின் நண்பர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புத் துறையினர் பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளித்துள்ளனர்.

என்றாலும், சிகிச்சைப் பலனளிக்காமல் அவர் இறந்துவிட்டதாக முகமட் ஹனஃபியா தெரிவித்துள்ளார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை