Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி மருத்துவமனையில் அனுமதி

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்.22-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், இன்று அதிகாலையில் சுயநினைவு இழந்த நிலையில் காணப்பட்டதைத் தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளார்.

65 வயதான இஸ்மாயில் சப்ரி, மருத்துமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதை அவரின் உதவியாளர் இகாமால் ஹாகிம் உறுதிப்படுத்தினார். எனினும் மேல் விபரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை.

முன்னாள் பிரதமர் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள் என்று மட்டுமே குருந்தகவலை இகாமால் ஹாகிம் அனுப்பியுள்ளார்.

இஸ்மாயில் சப்ரி, கோத்தா டாமன்சாராவில் உள்ள சன்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரின் மற்றோர் உதவியாளர் தெரிவித்துள்ளார்.

Related News

முன்னாள் மசீச தலைவர் டாக்டர் லிங் லியோங் சிக் காலமானார்

முன்னாள் மசீச தலைவர் டாக்டர் லிங் லியோங் சிக் காலமானார்

பொய்யான தகவல்களைப் பரப்பும் 159 உள்ளடக்கங்களை எம்சிஎம்சி நீக்கியது

பொய்யான தகவல்களைப் பரப்பும் 159 உள்ளடக்கங்களை எம்சிஎம்சி நீக்கியது

இனவெறியைத் தூண்டும் குரல்களுக்கு எதிராக நில்லுங்கள் - இளைஞர்களுக்கு அன்வார் அறிவுறுத்து

இனவெறியைத் தூண்டும் குரல்களுக்கு எதிராக நில்லுங்கள் - இளைஞர்களுக்கு அன்வார் அறிவுறுத்து

இரட்டை கோபுரப் பகுதியில் அனுமதியின்றி புகைப்படம் எடுத்த நபர்களின் கேமராக்கள் பறிமுதல்

இரட்டை கோபுரப் பகுதியில் அனுமதியின்றி புகைப்படம் எடுத்த நபர்களின் கேமராக்கள் பறிமுதல்

மாண்டினில் வீடு எரிந்து முற்றிலும் தீக்கிரையானது – பெண் உயிரிழப்பு

மாண்டினில் வீடு எரிந்து முற்றிலும் தீக்கிரையானது – பெண் உயிரிழப்பு

அம்னோ ரூமா பாங்சா முயற்சிக்கு சிறப்பான வரவேற்பு - முன்னாள் அமைச்சர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன

அம்னோ ரூமா பாங்சா முயற்சிக்கு சிறப்பான வரவேற்பு - முன்னாள் அமைச்சர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன