Mar 11, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் வரை அரசாங்கத்தை கட்டிக் காக்க வேண்டும்.

Share:

ஒற்றுமை அரசாங்கத்தில் இணைந்துள்ள 19 கட்சிகளும், அடுத்த பொது தேர்தல் நடைபெறும் வரும்வரை அந்த அரசாங்கத்தைக் கட்டிக் காக்க வேண்டும் என அம்னோ கட்சியின் உச்சமன்ற உறுப்பினரும் துணை நிதி அமைச்சருமான டத்தோ ஶ்ரீ அமாட் மஸ்லான் தெரிவித்தார்.

இதற்கு முன்பு, பாஸ் கட்சி மற்றும் அம்னோ இணைந்து செயல்பட்ட முவாஃபாகாட் நேஷனல் கூட்டணி தோல்வி கண்ட சம்பவத்தை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் கூறினார்.

ஒற்றுமை அரசாங்கத்தில், சபா சரவாக் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றும் ர முவாஃபாகாட் நேஷனல் மலாய்காரர்கள் ஒற்றுமை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்பட்டதால் இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது எனஅமாட் மஸ்லான் தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு