Jan 20, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் வரை அரசாங்கத்தை கட்டிக் காக்க வேண்டும்.

Share:

ஒற்றுமை அரசாங்கத்தில் இணைந்துள்ள 19 கட்சிகளும், அடுத்த பொது தேர்தல் நடைபெறும் வரும்வரை அந்த அரசாங்கத்தைக் கட்டிக் காக்க வேண்டும் என அம்னோ கட்சியின் உச்சமன்ற உறுப்பினரும் துணை நிதி அமைச்சருமான டத்தோ ஶ்ரீ அமாட் மஸ்லான் தெரிவித்தார்.

இதற்கு முன்பு, பாஸ் கட்சி மற்றும் அம்னோ இணைந்து செயல்பட்ட முவாஃபாகாட் நேஷனல் கூட்டணி தோல்வி கண்ட சம்பவத்தை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் கூறினார்.

ஒற்றுமை அரசாங்கத்தில், சபா சரவாக் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றும் ர முவாஃபாகாட் நேஷனல் மலாய்காரர்கள் ஒற்றுமை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்பட்டதால் இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது எனஅமாட் மஸ்லான் தெரிவித்தார்.

Related News

மாமன்னரின் உரையை தவறாக மொழிபெயர்த்ததாக China Press மீது எம்சிஎம்சி விசாரணை

மாமன்னரின் உரையை தவறாக மொழிபெயர்த்ததாக China Press மீது எம்சிஎம்சி விசாரணை

அல்தான்துயா வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு: இழப்பீட்டுத் தொகையை 5 மில்லியனிலிருந்து 1.38 மில்லியனாகக் குறைத்தது

அல்தான்துயா வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு: இழப்பீட்டுத் தொகையை 5 மில்லியனிலிருந்து 1.38 மில்லியனாகக் குறைத்தது

இன்று முதல் 5 மில்லியன் பேருக்கு எஸ்டிஆர் உதவித் தொகை – அன்வார் தகவல்

இன்று முதல் 5 மில்லியன் பேருக்கு எஸ்டிஆர் உதவித் தொகை – அன்வார் தகவல்

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை