Mar 14, 2026
Thisaigal NewsYouTube
மாணவன் 34 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்தார்
தற்போதைய செய்திகள்

மாணவன் 34 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்தார்

Share:

கம்போங் பாரு, ஜாலான் ராஜா அப்துல்லாவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 34 ஆவது மாடியிலிருந்து பல்கலைக்கழக மாணவன் தவறி விழுந்து உயிரிழந்தார்.

18 வயதுடைய அம்மாணவன் பால்கனியிலிருந்து காய வைத்த ஆடைகளை எடுக்க சென்றபோது தவறி விழுந்ததாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து நேற்று இரவு 8.17 மணியளவில் கிடைக்கபெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்ததாக டாங் வாங்ஙி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர் டெல்ஹான் யஹாயா கூறினார்.

அம்மாணவனின் உடல் சவப் பரிசோதனைக்காக கோலாலம்பூர் தேசிய தடயவியல் மருத்துவ நிறுவனத்திற்கு ((IPFN) கொண்டு செல்லப்பட்டுள்ளதாக நோர் டெல்ஹான் தெரிவித்தார்.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து