Dec 3, 2025
Thisaigal NewsYouTube
குளோபல் சுமுட் ஃபுளொடில்லா தன்னார்வலர்கள் இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக நுழையவில்லை - வெளியுறவு அமைச்சர் தகவல்!
தற்போதைய செய்திகள்

குளோபல் சுமுட் ஃபுளொடில்லா தன்னார்வலர்கள் இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக நுழையவில்லை - வெளியுறவு அமைச்சர் தகவல்!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.08-

இஸ்ரேலியப் படைகளால் தடுத்து வைக்கப்பட்ட 23 மலேசிய தன்னார்வலர்களும், இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக நுழையவில்லை என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.

குளோபல் சுமுட் ஃபுளொடில்லா மனிதாபிமானப் பணியை மேற்கொள்ள, அவர்கள் அனைவரும் காஸாவிற்குச் சென்று கொண்டிருந்த போது, சர்வதேச கடல் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலிய எல்லைக்குள் அவர்கள் சட்டவிரோதமாக நுழைந்ததாக, சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பினர் கூறி வரும் கருத்துகளை, பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் நேற்று இரவு கோலாலம்பூர் விமான நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முகமட் ஹசான் குறிப்பிட்டுள்ளார்.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி