Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

எதிர்க்கட்சியினருக்கு மானியத்தை ஒதுக்குவதில் அரசாங்கம் நிபந்தனை விதித்ததா? குற்றச்சாட்டை மறுத்தார் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்

Share:

பாங்கி, பிப்.22-

எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு மானிய ஒதுக்கீடு செய்வதற்கு அரசாங்கம் நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார்.

எதிர்க்கட்சியினர் அரசாங்கம் மீது கண்மூடித்தனமான குற்றச்சாட்டை முன்வைக்காமல், மானிய விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்க முன்வர வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

மானிய ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னரே பிரதமரை ஆதரிக்கும்படி தாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சியினர் ஏற்கனவே குற்றச்சாட்டை கூறியுள்ளனர்.

ஆனால், எந்தவொரு நிபந்தனையும் விதிக்கப்படாமலேயே பேச்சுவார்த்தையில் பங்கேற்பதை தவிர்க்க இத்தகைய அபாண்டமான குற்றச்சாட்டை எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

Related News

இனவெறியைத் தூண்டும் குரல்களுக்கு எதிராக நில்லுங்கள் - இளைஞர்களுக்கு அன்வார் அறிவுறுத்து

இனவெறியைத் தூண்டும் குரல்களுக்கு எதிராக நில்லுங்கள் - இளைஞர்களுக்கு அன்வார் அறிவுறுத்து

இரட்டை கோபுரப் பகுதியில் அனுமதியின்றி புகைப்படம் எடுத்த நபர்களின் கேமராக்கள் பறிமுதல்

இரட்டை கோபுரப் பகுதியில் அனுமதியின்றி புகைப்படம் எடுத்த நபர்களின் கேமராக்கள் பறிமுதல்

மாண்டினில் வீடு எரிந்து முற்றிலும் தீக்கிரையானது – பெண் உயிரிழப்பு

மாண்டினில் வீடு எரிந்து முற்றிலும் தீக்கிரையானது – பெண் உயிரிழப்பு

அம்னோ ரூமா பாங்சா முயற்சிக்கு சிறப்பான வரவேற்பு - முன்னாள் அமைச்சர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன

அம்னோ ரூமா பாங்சா முயற்சிக்கு சிறப்பான வரவேற்பு - முன்னாள் அமைச்சர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன

சரவாக்கில் 10 ஆயிரம் லிட்டர் மானிய டீசலை முறைகேடாகப் பயன்படுத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டது

சரவாக்கில் 10 ஆயிரம் லிட்டர் மானிய டீசலை முறைகேடாகப் பயன்படுத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டது

வீட்டிற்கு 200 மீட்டருக்கு முன்னதாகவே நிகழ்ந்த கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

வீட்டிற்கு 200 மீட்டருக்கு முன்னதாகவே நிகழ்ந்த கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி