மலேசியாவில் சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம் அதிக மக்கள் தொகையை பதிவு செய்துள்ள மாவட்டமாக திகழ்கிறது என்று மலேசிய புள்ளி விவர இலாகா அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் 23 லட்சம் பேர் வசிக்கும் பகுதியாக பெட்டாலிங் மாவட்டம் விளங்குகிறது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது மாவட்டமாக ஜோகூர் பாரு விளங்குகிறது. அம்மாவட்டத்தில் 18 லட்சம் பேர் வசிப்பதாக பதிவாகியுள்ள வேளையில் 15 லட்சம் மக்கள் தொகையை பதிவு செய்துள்ள உலு லங்காட் மாவட்டம் மூன்றாவது இடத்தில் இருப்பதாக புள்ளி விவர இலாகா இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்

பெருநாள் காலத்தில் தட்டுப்பாடின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் -பதற்றமடைந்து பொருட்களை வாங்க வேண்டாம்

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது


