மலேசியாவில் சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம் அதிக மக்கள் தொகையை பதிவு செய்துள்ள மாவட்டமாக திகழ்கிறது என்று மலேசிய புள்ளி விவர இலாகா அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் 23 லட்சம் பேர் வசிக்கும் பகுதியாக பெட்டாலிங் மாவட்டம் விளங்குகிறது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது மாவட்டமாக ஜோகூர் பாரு விளங்குகிறது. அம்மாவட்டத்தில் 18 லட்சம் பேர் வசிப்பதாக பதிவாகியுள்ள வேளையில் 15 லட்சம் மக்கள் தொகையை பதிவு செய்துள்ள உலு லங்காட் மாவட்டம் மூன்றாவது இடத்தில் இருப்பதாக புள்ளி விவர இலாகா இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


