மலேசியாவில் சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம் அதிக மக்கள் தொகையை பதிவு செய்துள்ள மாவட்டமாக திகழ்கிறது என்று மலேசிய புள்ளி விவர இலாகா அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் 23 லட்சம் பேர் வசிக்கும் பகுதியாக பெட்டாலிங் மாவட்டம் விளங்குகிறது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது மாவட்டமாக ஜோகூர் பாரு விளங்குகிறது. அம்மாவட்டத்தில் 18 லட்சம் பேர் வசிப்பதாக பதிவாகியுள்ள வேளையில் 15 லட்சம் மக்கள் தொகையை பதிவு செய்துள்ள உலு லங்காட் மாவட்டம் மூன்றாவது இடத்தில் இருப்பதாக புள்ளி விவர இலாகா இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


