மலேசியாவில் சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம் அதிக மக்கள் தொகையை பதிவு செய்துள்ள மாவட்டமாக திகழ்கிறது என்று மலேசிய புள்ளி விவர இலாகா அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் 23 லட்சம் பேர் வசிக்கும் பகுதியாக பெட்டாலிங் மாவட்டம் விளங்குகிறது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது மாவட்டமாக ஜோகூர் பாரு விளங்குகிறது. அம்மாவட்டத்தில் 18 லட்சம் பேர் வசிப்பதாக பதிவாகியுள்ள வேளையில் 15 லட்சம் மக்கள் தொகையை பதிவு செய்துள்ள உலு லங்காட் மாவட்டம் மூன்றாவது இடத்தில் இருப்பதாக புள்ளி விவர இலாகா இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


