Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்குள் களவாட முயற்சி

Share:

ஜார்ஜ்டவுன், மார்ச்.06-

சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் அலுவலகத்திற்குள் நுழைந்து பணத்தைக் களவாடிய குற்றத்திற்காக துப்புரவு பணியாளர் ஒருவருக்கு ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 11 மாத சிறைத் தண்டனை விதித்தது. அத்துடன் 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.

47 வயது சி. முரளி என்ற அந்த நபர், கடந்த ஆண்டு டிசம்பர 26 ஆம் தேதி இரவு 8.11 மணியளவில் பினாங்கு கோம்தார் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்குள் நுழைந்து, மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளுக்காக செலுத்தவிருந்த கட்டணப் பணமான 7 ஆயிரத்து 259 ரிங்கிட்டை களவாடியதாக குற்றஞ்சாட்டப்பட்டார்.

சட்டமன்ற உறுப்பினரின் அலுவலகத்திற்குள் கதவை உடைத்து அந்த நபர் உள்ளே நுழையும் காட்சி, அங்குள்ள ரகசிய கேமராவில் பதிவானதையும் ஓர் ஆதாரப் பொருளாக நீதிமன்றத்தில் காட்டப்பட்டது.

Related News

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

இஸ்லாமிய மதமாற்றத்தை ரத்து செய்யக் கோரிய பெண்ணின் மேல்முறையீடு தள்ளுபடி

இஸ்லாமிய மதமாற்றத்தை ரத்து செய்யக் கோரிய பெண்ணின் மேல்முறையீடு தள்ளுபடி

மலேசிய இந்து சங்கத் தலைவருக்கு எதிராக டிக்-டாக் பிரபலம் அவதூறு வழக்கு

மலேசிய இந்து சங்கத் தலைவருக்கு எதிராக டிக்-டாக் பிரபலம் அவதூறு வழக்கு