Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்குள் களவாட முயற்சி

Share:

ஜார்ஜ்டவுன், மார்ச்.06-

சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் அலுவலகத்திற்குள் நுழைந்து பணத்தைக் களவாடிய குற்றத்திற்காக துப்புரவு பணியாளர் ஒருவருக்கு ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 11 மாத சிறைத் தண்டனை விதித்தது. அத்துடன் 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.

47 வயது சி. முரளி என்ற அந்த நபர், கடந்த ஆண்டு டிசம்பர 26 ஆம் தேதி இரவு 8.11 மணியளவில் பினாங்கு கோம்தார் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்குள் நுழைந்து, மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளுக்காக செலுத்தவிருந்த கட்டணப் பணமான 7 ஆயிரத்து 259 ரிங்கிட்டை களவாடியதாக குற்றஞ்சாட்டப்பட்டார்.

சட்டமன்ற உறுப்பினரின் அலுவலகத்திற்குள் கதவை உடைத்து அந்த நபர் உள்ளே நுழையும் காட்சி, அங்குள்ள ரகசிய கேமராவில் பதிவானதையும் ஓர் ஆதாரப் பொருளாக நீதிமன்றத்தில் காட்டப்பட்டது.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து