Jun 18, 2026
Thisaigal NewsYouTube
மூன்று இளைஞர்கள் சுட்டுக்கொலை வழக்கு: போலிஸ் தலைவருக்கு எதிராக எஸ்பிஆர்எம்-இல் புகார்!
தற்போதைய செய்திகள்

மூன்று இளைஞர்கள் சுட்டுக்கொலை வழக்கு: போலிஸ் தலைவருக்கு எதிராக எஸ்பிஆர்எம்-இல் புகார்!

Share:

மலாக்கா, டூரியான் துங்கல்லில் மூன்று இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, மெலக்கா போலிஸ் தலைவர் டத்தோ சுல்கைரி முக்தார் மீது அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஆதாரங்களை மறைத்ததாகக் குற்றம் சாட்டி, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மிடம் புகார் அளித்துள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் 24-ஆம் தேதி செம்பனை தோட்டத்தில் 29 வயதுடைய ஜி. லோகேஸ்வரன் , 21 வயதுடைய எம். புஷ்பநாதன் மற்றும் 24 வயது எம். புவனேஸ்வரன் ஆகியோர் போலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், போலிஸாரின் தற்காப்பு வாதத்தில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் இதனை ஏற்கனவே கொலை வழக்காக மறுவகைப்படுத்த உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், பலியானவர்களின் உடமைகள் மற்றும் தடயவியல் ஆதாரங்கள் முறையாகக் கையாளப்படவில்லை எனச் சுட்டிக்காட்டி, சமூக ஆர்வலர் அருண் துரைசாமி முன்னிலையில் குடும்பத்தினர் இந்த விரிவான ஊழல் தடுப்புப் புகாரை புத்ராஜாயாவில் சமர்ப்பித்துள்ளனர்.

Related News

போர்ட் கிள்ளான் சுயேட்சை  மண்டலத்தில் புதிய திட்டங்கள்: அமைச்சர் அந்தோணி லோக் தொடங்கி வைத்தார்

போர்ட் கிள்ளான் சுயேட்சை மண்டலத்தில் புதிய திட்டங்கள்: அமைச்சர் அந்தோணி லோக் தொடங்கி வைத்தார்

பேரப்பிள்ளைகளின் எண்களால் வந்த அதிர்ஷ்டம்: டோட்டோ ஜாக்பாட்டில் 11.8 மில்லியன் ரிங்கிட் வென்ற ஓய்வுபெற்ற முதியவர்!

பேரப்பிள்ளைகளின் எண்களால் வந்த அதிர்ஷ்டம்: டோட்டோ ஜாக்பாட்டில் 11.8 மில்லியன் ரிங்கிட் வென்ற ஓய்வுபெற்ற முதியவர்!

ஜோகூர் தேர்தல்: 50% பெண் வேட்பாளர்களுடன் களம் காணும் மூடா கட்சி!

ஜோகூர் தேர்தல்: 50% பெண் வேட்பாளர்களுடன் களம் காணும் மூடா கட்சி!

"தயா கெர் ஜெயா 2.0' திட்டத்தில் பெரும் ஊழல்: 97 பேர் கைது; 1.26 மில்லியன் ரிங்கிட் மீட்பு!

"தயா கெர் ஜெயா 2.0' திட்டத்தில் பெரும் ஊழல்: 97 பேர் கைது; 1.26 மில்லியன் ரிங்கிட் மீட்பு!

யானைகள் இடமாற்றத்தில் 50 மில்லியன் ரிங்கிட் ஊழல்: எஸ்பிஆர்எம்-இல் பெக்கா அமைப்பு புகார்!

யானைகள் இடமாற்றத்தில் 50 மில்லியன் ரிங்கிட் ஊழல்: எஸ்பிஆர்எம்-இல் பெக்கா அமைப்பு புகார்!

வரி வருவாயில் 25% கிடைத்தால் ஏஆர்டி திட்டத்தை ஜொகூர் அரசே செயல்படுத்தும்: ஆன் ஹபிஸ்!

வரி வருவாயில் 25% கிடைத்தால் ஏஆர்டி திட்டத்தை ஜொகூர் அரசே செயல்படுத்தும்: ஆன் ஹபிஸ்!

மூன்று இளைஞர்கள் சுட்டுக்கொலை வழக்கு: போலிஸ் தலைவருக்கு எ... | Thisaigal News