Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஒரே கருப்பொருளை பெரிக்காத்தான் நேஷனல் பயன்படுத்தம்
தற்போதைய செய்திகள்

ஒரே கருப்பொருளை பெரிக்காத்தான் நேஷனல் பயன்படுத்தம்

Share:

வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தேசியத்தினத்தையொட்டி, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் ஆட்சிக்கு உட்பட்ட 4 மாநிலங்களும் மத்திய அரசாங்கத்தின் கருப்பொருள் மற்றும் சின்னத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. தேசிய தினத்தை முன்னிட்டு, பெரிக்காத்தான் நேஷனல் எடுக்ககூடிய எந்தவொரு நடவடிக்கையும் ஒரு எதிர்நடவடிக்கையாக மாறிவிடக்கூடாது என்பதற்காக மத்திய அரசாங்கத்தின் தேசிய தின சின்னத்தையும், கருப்பொருளையும் பயன்படுத்த அவை கருத்திணக்கம் கண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related News