வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தேசியத்தினத்தையொட்டி, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் ஆட்சிக்கு உட்பட்ட 4 மாநிலங்களும் மத்திய அரசாங்கத்தின் கருப்பொருள் மற்றும் சின்னத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. தேசிய தினத்தை முன்னிட்டு, பெரிக்காத்தான் நேஷனல் எடுக்ககூடிய எந்தவொரு நடவடிக்கையும் ஒரு எதிர்நடவடிக்கையாக மாறிவிடக்கூடாது என்பதற்காக மத்திய அரசாங்கத்தின் தேசிய தின சின்னத்தையும், கருப்பொருளையும் பயன்படுத்த அவை கருத்திணக்கம் கண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


