வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தேசியத்தினத்தையொட்டி, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் ஆட்சிக்கு உட்பட்ட 4 மாநிலங்களும் மத்திய அரசாங்கத்தின் கருப்பொருள் மற்றும் சின்னத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. தேசிய தினத்தை முன்னிட்டு, பெரிக்காத்தான் நேஷனல் எடுக்ககூடிய எந்தவொரு நடவடிக்கையும் ஒரு எதிர்நடவடிக்கையாக மாறிவிடக்கூடாது என்பதற்காக மத்திய அரசாங்கத்தின் தேசிய தின சின்னத்தையும், கருப்பொருளையும் பயன்படுத்த அவை கருத்திணக்கம் கண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


