Mar 21, 2026
Thisaigal NewsYouTube
இனப் பன்முகத்தன்மை சீன சுற்றுலாப் பயணிகளை மலேசியா ஈர்க்கிறது
தற்போதைய செய்திகள்

இனப் பன்முகத்தன்மை சீன சுற்றுலாப் பயணிகளை மலேசியா ஈர்க்கிறது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.15-

கூட்டு விசா விலக்களிப்பு கொள்கை அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மலேசியாவிற்கும், சீனாவிற்கும் இடையில் இரு வழி சுற்றுலா தூண்டுதலுக்கு முக்கிய காரணியாக உள்ளது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

தவிர மலேசியாவில் பெரியளவில் சீனர்களின் எண்ணிக்கை, உட்பட நாட்டின் இன பன்முகத்தன்மை, சீன நாட்டுப் பிரஜைகளை அதிகம் ஈர்க்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

மலேசியா ஒரு தனித்துவமான மற்றும் அழகான நாடு என்று வர்ணித்த பிரதமர், நெருக்கமான கலாச்சார உறவுகள், துடிப்புமிக்க பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசியல் நிலைத்தன்மை ஆகியவை சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நட்பான, கவர்ச்சிமிகுந்த சூழலை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து