Jul 2, 2026
Thisaigal NewsYouTube
இனப் பன்முகத்தன்மை சீன சுற்றுலாப் பயணிகளை மலேசியா ஈர்க்கிறது
தற்போதைய செய்திகள்

இனப் பன்முகத்தன்மை சீன சுற்றுலாப் பயணிகளை மலேசியா ஈர்க்கிறது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.15-

கூட்டு விசா விலக்களிப்பு கொள்கை அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மலேசியாவிற்கும், சீனாவிற்கும் இடையில் இரு வழி சுற்றுலா தூண்டுதலுக்கு முக்கிய காரணியாக உள்ளது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

தவிர மலேசியாவில் பெரியளவில் சீனர்களின் எண்ணிக்கை, உட்பட நாட்டின் இன பன்முகத்தன்மை, சீன நாட்டுப் பிரஜைகளை அதிகம் ஈர்க்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

மலேசியா ஒரு தனித்துவமான மற்றும் அழகான நாடு என்று வர்ணித்த பிரதமர், நெருக்கமான கலாச்சார உறவுகள், துடிப்புமிக்க பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசியல் நிலைத்தன்மை ஆகியவை சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நட்பான, கவர்ச்சிமிகுந்த சூழலை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்