மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில், கெடா மாநில சட்ட மன்றம் வரும் புதன்கிழமை கலைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு, வரும் ஜூன் 28 ஆம் தேதி மாநில சட்டமன்றத்தைக் கலைக்க, கெடா மாநில சுல்தான், சுல்தான் சலேஹுட்டீன் சுல்தான் பட்லிஷா ஒப்புக்கொண்டுள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை கெடா, விஸ்மா டாருல் அமானில் சுல்தான் சலேஹுட்டீன் னை சந்தித்த பிறகு, மாநில மந்திரி பெசார், டத்தோ ஶ்ரீ முஹமட் சனுசி முஹமட் நூர் இதனைத் தெரிவித்தார் .

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


