Dec 2, 2025
Thisaigal NewsYouTube
காரினால் மோதப்பட்ட இரண்டு சிறார்கள் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

காரினால் மோதப்பட்ட இரண்டு சிறார்கள் உயிரிழந்தனர்

Share:

யான், நவம்பர்.22-

கெடா, யான், கம்போங் செடாகா தெங்கா என்ற இடத்தில் இன்று காலை 9.15 மணியளவில் நிகழ்ந்த சாலை விபத்தில் இரண்டு சிறார்கள் மரணமுற்றனர்.

சைக்களில் சென்ற 10 மற்றும் 11 வயது சிறார்களைக் கார் ஒன்று மோதியதில் கடும் காயங்களுக்கு ஆளான இரண்டு சிறார்களும் சம்பவ இடத்திலேயே மாண்டனர் என்று யான் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் முகமட் ஹமிஸி அப்துல்லா தெரிவித்தார்.

சிறார்கள் சவாரி செய்த சைக்கிளைக் கார், பின்புறத்திலிருந்து மோதியதாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த விபத்து 1987 ஆம் ஆண்டு போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்