Mar 29, 2026
Thisaigal NewsYouTube
விவசாயத் துறை கடுமையானச் சவாலை எதிர்கொள்கிறது
தற்போதைய செய்திகள்

விவசாயத் துறை கடுமையானச் சவாலை எதிர்கொள்கிறது

Share:

செர்டாங், மே.29-

விவசாயத் துறையில் உள்ள தொழிலாளர்கள் வயதானதால், மலேசியாவின் விவசாயத் துறை கடுமையானச் சவாலை எதிர்கொள்கிறது என்று துணைப் பிரதமர் பாஃடிலா யூசோப் தெரிவித்துள்ளார். விவசாயிகளில் கிட்டத்தட்ட பாதி பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால், இஃது உற்பத்தித் திறனையும் நாட்டின் உணவு உற்பத்தியைத் தக்க வைத்துக் கொள்ளும் திறனையும் பாதிக்கிறது என்றார்.

இத்துறையின் நிலைத்தன்மையை உறுதிச் செய்ய, மேலும் பல இளைஞர்களை விவசாயத் துறையில் ஈர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். திறமையான, போட்டித்தன்மை வாய்ந்த இளம் தலைமுறை இல்லாமல், இறக்குமதி சார்பு நிலையைக் குறைப்பதற்கும், நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கும் உள்ள இலக்குகளை அடையக் கடினமாக இருக்கும் என அவர் மேலும் கூறினார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி