Dec 3, 2025
Thisaigal NewsYouTube
விசாரணை வெளிப்படையாக நடைபெறும்
தற்போதைய செய்திகள்

விசாரணை வெளிப்படையாக நடைபெறும்

Share:

தலைமையாசிரியர் ஒருவர் ஐந்தாம் ஆண்டு மாணவனை பிரம்பால் அடித்து காயப்படுத்தியதாக கூறப்படும் சம்பவ தொடர்பில் விரிவான விசாரணை நடைபெறும் என்று கல்வி அமைச்சர் பத்லினா சிடெக் உறுதியளித்துள்ளார். செகாமட், ஜெமென்டா வட்டாரத்திலுள்ள தமிழ்ப்பள்ளியில் நிகழ்ந்ததாக போலீஸ் புகார் செய்யப்பட்ட இவ்விவகாரத்தில் தலைமையாசிரியர் குற்றம் இழைத்திருப்பது உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். அதேவேளையில் போலீசார் மேற்கொள்ளும் புலன்விசாரணைக்கும் கல்வி அமைச்சு முழு ஒத்துழைப்பு நல்கும் என்று பத்லினா சிடெக் உறுதியளித்தார்.

Related News

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு