Jul 5, 2026
Thisaigal NewsYouTube
இத்தாலிய பிரதமருடன் டத்தோஸ்ரீ அன்வார்
தற்போதைய செய்திகள்

இத்தாலிய பிரதமருடன் டத்தோஸ்ரீ அன்வார்

Share:

ரோம், ஜூலை.03-

இத்தாலிக்கு அதிகாரத்துவப் பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அந்நாட்டு பிரதமர் ஜியோர்ஜியோ மெலோனியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு ரோம், சிகி அரண்மனையில் நடைபெற்றது. டத்தோஸ்ரீ அன்வாரை இத்தாலிய பிரதமர் மெலோனியிடம் அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு நெறிமுறைத் தலைவர் உற்சாக வரவேற்பை நல்கினார்.

பின்னர், இரு நாடுகளின் தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன. இரு நாட்டுத் தலைவர்களும் சிகி அரண்மனை முற்றத்தில் சிவப்புக் கம்பளப் பாதை வழியாக நடந்து சென்றனர்.

இருவருக்கும் இடையில் சுமார் ஒரு மணி நேரம் சந்திப்பு நடந்தது. வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து அவர்கள் விவாதித்தனர்.

Related News

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள்: தமக்கு எதிராக கட்சிகள் அணி திரள்வதாக அன்வார் கூறுகிறார்

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள்: தமக்கு எதிராக கட்சிகள் அணி திரள்வதாக அன்வார் கூறுகிறார்

குவாந்தானில் மலேசியா, வங்காள தேசக் கடப்பிதழ்களை வைத்திருந்த நபர் கைது

குவாந்தானில் மலேசியா, வங்காள தேசக் கடப்பிதழ்களை வைத்திருந்த நபர் கைது

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்