Jul 30, 2026
Thisaigal NewsYouTube
3 ஆடவர்களைப் போலீசார் கைது
தற்போதைய செய்திகள்

3 ஆடவர்களைப் போலீசார் கைது

Share:

கூலாய், ஜூலை 26-

கூலாய் சட்டமன்ற உறுப்பினர் தியோ நீ சிங்அலுவலகம், நான்கு சீனப் பள்ளிகளின் அலுவலகங்கள் மற்றும் கோவில் ஒன்றில் கள்ளத்தனமாக புகுந்து திருடிய 3 ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று விடியல் காலை 3.00 மணி தொடங்கி மாலை மணி 3.00 வரை கூலாய் வட்டார போலீஸ் மேற்கொண்ட திடீர் சோதனையின்போது, 24 முதல் 29 வயது ஆடவர்கள் தங்கி இருந்த இடத்தில் அலுவலகங்களிலிருந்து திருடிய பொருட்களைப் போலீசார் கண்டெடுத்துள்ளனர் என கூலாய் வட்டார போலீஸ் தலைவர் சுப்ரிண்டன் டான் செங் லீ தெரிவித்தார்.

இதே சம்பவம் தொடர்பாக , கடந்த ஜூலை 12 ஆம் நாள் அன்று போலீசார் 41 வயது முதல் 51 வயது கொண்ட நால்வரை விசாரணைக்காக கைது செய்துள்ளதை டான் செங் லீ சுட்டிக்காட்டினார்.

Related News

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் குற்றச்சாட்டு: டாக்டர் ஜெயக்குமார் உட்பட நால்வர் மீது நீதிமன்றத்தில் வழக்கு

அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் குற்றச்சாட்டு: டாக்டர் ஜெயக்குமார் உட்பட நால்வர் மீது நீதிமன்றத்தில் வழக்கு