Dec 2, 2025
Thisaigal NewsYouTube
சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டது சட்ட விரோதமானது
தற்போதைய செய்திகள்

சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டது சட்ட விரோதமானது

Share:

கிள்ளான், நவம்பர்.13-

கோலக்கிள்ளான், பண்டமாரான், கம்போங் பாப்பானில் வீடுகள் உடைக்கப்படுவதை ஆட்சேபித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களைக் கைது செய்தது சட்டவிரோதச் செயலாகும் என்று மலேசிய சோஷலிசக் கட்சியான பிஎஸ்எம் தெரிவித்துள்ளது.

குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில் தொடர்ந்து குடியிருந்து வரும் பட்சத்தில் அந்த வீடுகளை மண்வாரி இயந்திரங்களைக் கொண்டு இடிக்கப்பட்டது சட்டத்திற்கு முரணானச் செயலாகும் என்று பிஎஸ்எம் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

காலி செய்யப்பட்ட வீடுகளை மட்டுமே உடைக்க வேண்டும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி உத்தரவிட்டு இருந்த நிலையில் இன்னமும் குடியிருந்தவர்களின் வீடுகளையும் சேர்த்து உடைக்கப்பட்டு இருப்பது மந்திரி பெசாரின் உத்தரவுக்கு முரண்பட்ட செயலாகும் என்று பிஎஸ்எம் தெரிவித்துள்ளது.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்