50 ஆண்டுக்கால வரலாற்றைக் கொண்ட பெட்டாலிங் ஜெயா, ஜாலான் காசிங்கில் உள்ள தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப்பிற்கு சொந்தமான கட்டடம் தீப்பற்றிக்கொண்டதில் எந்தவொரு குற்றத் தன்மையிலான நாச வேலை இல்லை என்று போலீஸ் துறை தெரிவித்துள்ளது.
6 மாடிகளைக் கொண்ட அந்த பழங்கால இபிஎப் கட்டடத்தில், நேற்று காலையில் ஏற்பட்ட தீச் சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட பூர்வாங்க புலன் விசாரணையில், குற்றத் தன்மை நிகழ்ந்ததற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை என்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஃபக்ருடின் அப்துல் ஹமிட் குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


