Aug 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் ஐவர் படுகாயம்

Share:

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 436.8 ஆவது கிலோ மீட்டரில் உலு சிலாங்கூர் அருகில் இரு வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதர ஐவர் படுகாயம் அடைந்தனர்.

இவ்விவத்து இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் நிகழ்ந்தது. இதில் சின் கியான் ஹோங் என்ற 33 வயதுடைய நபர் உயிரிழந்தார். காயம் அடைந்த .22 க்கும் 57 க்கும் இடைப்பட்ட வயதுடைய இதர ஐவரில் நால்வர் அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர் என்று சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் தெரிவித்தார்.

காரின் இடிப்பாடுகளுக்கு இடையில் சிக்கி மரணம் அடைந்தவரின் உடலை மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப்படையினர் பிரத்தியேக உபகரணங்களை பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

2027 வரவு செலவுத் திட்டம்: குறு, சிறு தொழில் வளர்ச்சிக்காக நாடு முழுவதும் ஆலோசனை தொடங்கியது

2027 வரவு செலவுத் திட்டம்: குறு, சிறு தொழில் வளர்ச்சிக்காக நாடு முழுவதும் ஆலோசனை தொடங்கியது

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது