Jun 6, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய மக்கள் தொகை 34.4 மில்லியனாக உயர்வு: இந்தியர்களின் எண்ணிக்கை 6.5 விழுக்காடாக  நீடிப்பு
தற்போதைய செய்திகள்

மலேசிய மக்கள் தொகை 34.4 மில்லியனாக உயர்வு: இந்தியர்களின் எண்ணிக்கை 6.5 விழுக்காடாக நீடிப்பு

Share:

மலேசிய புள்ளியியல் துறை இன்று வெளியிட்டுள்ள 2026ஆம் ஆண்டின் முதலாம்காலாண்டு அறிக்கையின்படி, நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இந்தியர்களின் விழுக்காட்டில் எந்தவொரு மாற்றமின்றி 6.5 விழுக்காடாகவே நீடிக்கிறது.

மலேசியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகை, கடந்த ஆண்டை விட 0.5 விழுக்காடு மெதுவான வளர்ச்சியைப் பதிவுசெய்து, தற்போது 34.4 மில்லியனை எட்டியுள்ளது.

இதில் இன வாரியான கணக்கெடுப்பின்படி, மலாய்க்காரர்களின் எண்ணிக்கை 58.3 விழுக்காடாக அதிகரித்துள்ள வேளையில், சீனர்களின் எண்ணிக்கை 22.1 விழுக்காடாக ஆகக் குறைந்துள்ளது.

பிற பூமிபுத்ராக்கள் 12.3 விழுக்காடாக மாறாமல் உள்ளனர். நாட்டில் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்