Mar 13, 2026
Thisaigal NewsYouTube
குடிசைவாசிகளின் பிரச்சனையைத் தீர்க்க, ஜோகூரில் அதிகமான பிபிஆர் வீடுகள் !
தற்போதைய செய்திகள்

குடிசைவாசிகளின் பிரச்சனையைத் தீர்க்க, ஜோகூரில் அதிகமான பிபிஆர் வீடுகள் !

Share:

ஜோகூர் மாநிலம் முழுவதும் உள்ள 134 கிராமங்களில் கண்டறியப்பட்ட 10,301 குடிசைவாசிகளின் பிரச்சினையைத் தீர்க்க ஊராட்சி மேம்பாட்டு அமைச்சும் மாநில அரசும் இணைந்து செயல்பட உள்ளது

இது குறித்து பேசிய அவ்வமைச்சின் துணை அமைச்சர் அக்மால் நஸ்ருல்லா முஹமாட் நசிர் தெரிவிக்கயில், மக்கள் வீட்டுத் திட்டம் என்றழைக்கப்படும் பிபிஆர் வீடுகள். மக்கள் வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இது பி 40 மக்களிம் பயன்பாட்டிற்காக கட்டப்படுவதாகும். இந்த PPR திட்டத்தால், மாநில அரசு நிலையில் உள்ள குடிசைப் பிரச்சனையைத் தீர்ப்பதில் ஓரளவுக்கு உதவியாக இருக்கும் என்றார் அக்மால் நஸ்ருல்லா .

எனவே, புதிதாக கட்டப்பட்ட பிபிஆர் வீடுக்ளில் குடிசைவாசிகளை இடமாற்றம் செய்ய மாநில அரசு பரிசீலிக்கும் என்று தாம் நம்புவதாக அவர் மேலும் சொன்னார்.

Related News

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு