Apr 1, 2026
Thisaigal NewsYouTube
55 பேருக்கு மோட்டார் சைக்கிள்கள் கிடைத்தன
தற்போதைய செய்திகள்

55 பேருக்கு மோட்டார் சைக்கிள்கள் கிடைத்தன

Share:

சுபாங் ஜெயா, ஏப்ரல்.08-

புத்ரா ஹைட்ஸ் தீச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 55 பேருக்கு ஒரு முறை கிடைக்கக்கூடிய மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான மோட்டார் சைக்கிள்களை Spanco நிறுவனம் வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பகுதியில், கோல சுங்கை பாரு மக்களே அதிகளவில் மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுள்ளனர்.

மேலும் மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுக் கொண்டவர்கள் முதலாவது ஆண்டில் மோட்டார் சைக்கிள்களுக்கான காப்புறுதி மற்றும் வாகனப்பதிவு எண்ணுக்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டிய அவசியமில்லை. அவை இலவசமாக செய்து கொடுக்கப்படும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று மோட்டார் சைக்களிள்களை ஒப்படைக்கும் நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அந்தோணி லோக் இதனைத் தெரிவித்தார்.

Related News

ஏப்ரல் முதல் மின்சாரக் கட்டணம் உயர்வு: 215 ரிங்கிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கு கூடுதல் சுமை

ஏப்ரல் முதல் மின்சாரக் கட்டணம் உயர்வு: 215 ரிங்கிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கு கூடுதல் சுமை

இனவாரியாக எஸ்.பி.எம். தேர்வு முடிவுகளா? கல்வி அமைச்சு மறுப்பு

இனவாரியாக எஸ்.பி.எம். தேர்வு முடிவுகளா? கல்வி அமைச்சு மறுப்பு

பினாங்கு நில வரி குறைப்பு: வணிக மற்றும் தொழில் துறை உரிமையாளர்களுக்கு  சலுகை

பினாங்கு நில வரி குறைப்பு: வணிக மற்றும் தொழில் துறை உரிமையாளர்களுக்கு சலுகை

மது போதையில் விபத்து ஏற்படுத்தியவருக்கு எதிராக 10 லட்சம் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

மது போதையில் விபத்து ஏற்படுத்தியவருக்கு எதிராக 10 லட்சம் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்