May 25, 2026
Thisaigal NewsYouTube
குற்றச்சாட்டை மறுத்தார் தந்தை
தற்போதைய செய்திகள்

குற்றச்சாட்டை மறுத்தார் தந்தை

Share:

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 07

கோலாலம்பூரில் உள்ள உயர் நிலைப்பள்ளி ஒன்றில் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட தமது மகள், பகடிவதைக்கு ஆளாகியதாக கூறப்படும் குற்றச்சாட்டை அந்தப் பெண்ணின் தந்தை மறுத்துள்ளார்.

அதேவேளையில் தாம் பகடிவதையினால் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த காணொளியில் பேசுகின்ற பெண் தனது மகள் அல்ல என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

மகளின் மறைவினால் மிகவும் துன்பத்தில் இருக்கும் தங்கள் குடும்ப உறுப்பின்களுக்கு மேலும் மன வலியை கொடுப்பதற்கு இது போன்ற வீடியோ காணொளிகளை வெளியிட வேண்டாம் என்றும் மிக உருக்கமான வேண்டுகோளை அந்த தந்தை விடுத்துள்ளார்.

Related News

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி