Aug 2, 2026
Thisaigal NewsYouTube
குற்றச்சாட்டை மறுத்தார் தந்தை
தற்போதைய செய்திகள்

குற்றச்சாட்டை மறுத்தார் தந்தை

Share:

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 07

கோலாலம்பூரில் உள்ள உயர் நிலைப்பள்ளி ஒன்றில் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட தமது மகள், பகடிவதைக்கு ஆளாகியதாக கூறப்படும் குற்றச்சாட்டை அந்தப் பெண்ணின் தந்தை மறுத்துள்ளார்.

அதேவேளையில் தாம் பகடிவதையினால் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த காணொளியில் பேசுகின்ற பெண் தனது மகள் அல்ல என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

மகளின் மறைவினால் மிகவும் துன்பத்தில் இருக்கும் தங்கள் குடும்ப உறுப்பின்களுக்கு மேலும் மன வலியை கொடுப்பதற்கு இது போன்ற வீடியோ காணொளிகளை வெளியிட வேண்டாம் என்றும் மிக உருக்கமான வேண்டுகோளை அந்த தந்தை விடுத்துள்ளார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு