May 26, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு தீவில் வாகன நிறுத்தும் கட்டணம் உயர்த்தப்படவிருக்கிறது
தற்போதைய செய்திகள்

பினாங்கு தீவில் வாகன நிறுத்தும் கட்டணம் உயர்த்தப்படவிருக்கிறது

Share:

பினாங்க, நவ. 26-


பினாங்கு தீவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் வாகன நிறுத்தம் கட்டணம் 50 விழுக்காடு உயர்த்தப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இடத்தின் தன்மைக்கு ஏற்ப இந்த கட்டண உயர்வு அமைந்திருக்கும்.

அரை மணி நேரத்திற்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த 40 காசு கட்டணம், 60 காசாக உயர்த்தப்படவிருக்கிறது. ஒரு மணி நேரத்திற்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த 80 காசு கட்டணம் ஒரு ரிங்கிட் 20 காசாக உயர்த்தப்படவிருக்கிறது.

நாள் ஒன்றுக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த 6 ரிங்கிட் கட்டணம், 9 ரிங்கிட்டாக உயர்த்தப்படவிருக்கிறது.

Related News

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட்  வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு