Mar 12, 2026
Thisaigal NewsYouTube
திரங்கானுவில் நீல அலைகள் 2.0
தற்போதைய செய்திகள்

திரங்கானுவில் நீல அலைகள் 2.0

Share:

வருகின்ற மாநில சட்ட மன்ற தேர்தலை எதிர்நோக்குவதற்கான ஆயத்தமாக பாரிசான் நெசனல் கூட்டணி நீல அலைகள் 2.0 திட்டத்தை திரங்கானு மாநிலத்தில் செயல்படுத்தப்பட உள்ளதாக அந்த மாநிலத்தின் அம்னோ கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ அமாட் சாய்ட் தெவித்தார்.

இந்த திட்டத்தின் வழி திரங்கானு மாநில வாக்களர்களின் எதிர்ப்பார்ப்புகள்,தேவைகள் என்பதை என்வென்று அறிவதற்காகவும் வாக்களர்களின் மன நிலையைத் தெரிந்து கொள்வதற்காகவும் அம்மாநிலத்தில் நீல அலைகள் 2.0 திட்டம் செயல்படுத்த உள்ளதாக அமாட் சாய்ட் தெரிவித்தார்.

தற்பொழுது பாஸ் கட்சி வசன் இருக்கின்ற ஹிரங்கானு மாநிலத்தை மீண்டும் பாரிசான் நெசனல் கைப்பற்ற வேண்டும் என்றும் அதற்கு தொடக்க முயற்சியாக, 18 வயது இளைய வாக்களர்களின் மனநிலையை அறிந்து கொள்ள வேண்டும் என்பதால், அம்னோ மாநில சட்ட மன்ற கலைப்பிற்கு பின் தனது தேடுதலை தொடரும் என அவர் மேலும் கூறினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு