Jul 2, 2026
Thisaigal NewsYouTube
568,200 ரிங்கிட் பண மோசடி: முன்னாள் பேரங்காடி ஊழியர் குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார்!
தற்போதைய செய்திகள்

568,200 ரிங்கிட் பண மோசடி: முன்னாள் பேரங்காடி ஊழியர் குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார்!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.18-

பேரங்காடி ஒன்றின் முன்னாள் காசாளர் ஒருவர் தனக்கு எதிரான நம்பிக்கை மோசடி, பண மோசடி உள்ளிட்ட 14 குற்றச்சாட்டுகளை மறுத்து அமர்வு நீதிமன்றத்தில் இன்று மேல் விசாரணை கோரியுள்ளார்.

28 வயதான நூர் அதிகா அஷிரா முகமட் ஃபௌஸி, அவர் பணியாற்றிய பேரங்காடிக்குச் சொந்தமான Touch ‘n Go eWallet சேவையைத் தவறாகப் பயன்படுத்தி, தனது கணக்கிற்கும், தனது உறவினர்களில் கணக்கிற்கும் சுமார் 5 லட்சம் ரிங்கிட்டிற்கு மேலாக அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஜனவரி 1-ஆம் தேதி முதல் 2024 ஜுலை 9-ஆம் தேதி வரையில், ஏயோன் டேசா பார்க்சிட்டியில் அவர் இக்குற்றத்தைப் புரிந்தார் என நம்பப்படுகின்றது.

அதே வேளையில், கடந்த 2023 ஜனவரி 7-ம் தேதி முதல் ஜூலை 9-ம் தேதி வரையில் பேரங்காடியின் Touch ‘n Go-வைப் பயன்படுத்தி தனது சொந்தக் கணக்கிற்கு 98,000 ரிங்கிட் வரையில், பணப் பரிமாற்றம் செய்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

568,200 ரிங்கிட் பண மோசடி: முன்னாள் பேரங்காடி ஊழியர் குற்... | Thisaigal News