Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மக்களின் பணம் 12.7 பில்லியன் ரிங்கிட் இன்னமும் கோரப்படவில்லை

Share:

கோலாலம்பூர், மார்ச்.05-

இவ்வாண்டு 31 ஆம் தேதி வரை, மக்களின் பணம், 12.7 பில்லியன் அல்லது 1,270 கோடி ரிங்கிட், இன்னமும் கோரப்படாமல் கிடப்பில் உள்ளதாக மலேசிய தேசிய கணக்காய்வு இலாகா பதிவு செய்துள்ளது.

தங்களுக்குச் சேர வேண்டிய பணம் அல்லது அந்தப் பணத்தைக் கோருவதற்கு உரிமைப் பெற்ற வாரிசுதாரர்கள், நிதி அமைச்சின் கருவூலத்திலிருந்து பணத்தை கோருவதற்கு விண்ணப்பிக்க முடியும்.

இப்பணத்தை கோருவதற்கு அவர்கள் ஓன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக அதிகாரப்பூர்வ eGUMIS அகப்பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மலேசிய தேசிய கணக்காய்வு இலாகா தெரிவித்துள்ளது.

ஓன் லைன் மூலம் விண்ணப்பிக்க இயலாதவர்கள், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மலேசிய தேசிய கணக்காய்வு இலாகா அலுவலகத்தில் விண்ணப்பிக்க முடியும் என்று நாடாளுமன்றத்தில் இன்று சங்கை சிப்புட் எம்.பி. எஸ். கேசவனின் கேள்விக்கு மேற்கண்டவாறு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து