நடந்து முடிந்த சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை 100 நாட்களில் நிறைவேற்றும் திட்டங்கள் விரைந்து அமல்படுத்தப்படும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
ஐந்து முதன்மை விவகாரங்களை அடிப்டையாக கொண்டு இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அவர் குறிப்பிட்டார். சிலாங்கூர் மாநிலத்தில் மலிவு விலை வீடுகள் மற்றும் கிராம வீடுகளின் சுக்கய் பிந்து எனப்படும் வீட்டு வரி விலக்களிக்கப்படும் என்று மந்திரி பெசார் குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளைகளை பராமரிப்பதில் வேலைக்கு செல்லும் தாய்மார்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்கும் பொருட்டு அவர்களுக்கு வழங்கப்படும் ஆயிரம் வெள்ளி, 5 ஆயிரம் வெள்ளியாக வழங்கப்படும் என்று அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.

Related News

மலேசியக் கல்வி அமைச்சிற்குப் பிரதமர் அதிரடி உத்தரவு: பாலர் பள்ளி மற்றும் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முன்னேற்பாடுகளைத் துரிதப்படுத்துக

லாஹாட் டத்து: கழிவுநீர்க் குழாய் பள்ளத்தில் பாய்ந்தது பிக்கப் வாகனம் - ஒருவர் பலி; மற்றொருவர் காயம்

நகர்ப்புற மறுமேம்பாட்டு சட்ட மசோதா வாபஸ்: அமைச்சரவை அதிரடி முடிவு

புக்கிட் தாகார் பன்றி வளர்ப்புத் திட்டத்தை ரத்து செய்க: சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் அன்வார் வேண்டுகோள்

டாவோஸ் 2026: உலகப் பொருளாதார மன்றத்தில் மலேசியாவின் டிஜிட்டல் புரட்சி - அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அதிரடி


