Mar 11, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூரில் வீட்டு வரிக்கு விலக்களிப்பு
தற்போதைய செய்திகள்

சிலாங்கூரில் வீட்டு வரிக்கு விலக்களிப்பு

Share:

நடந்து முடிந்த சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை 100 நாட்களில் நிறைவேற்றும் திட்டங்கள் விரைந்து அமல்படுத்தப்படும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

ஐந்து முதன்மை விவகாரங்களை அடிப்டையாக கொண்டு இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அவர் குறிப்பிட்டார். சிலாங்கூர் மாநிலத்தில் மலிவு விலை வீடுகள் மற்றும் கிராம வீடுகளின் சுக்கய் பிந்து எனப்படும் வீட்டு வரி விலக்களிக்கப்படும் என்று மந்திரி பெசார் குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளைகளை பராமரிப்பதில் வேலைக்கு செல்லும் தாய்மார்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்கும் பொருட்டு அவர்களுக்கு வழங்கப்படும் ஆயிரம் வெள்ளி, 5 ஆயிரம் வெள்ளியாக வழங்கப்படும் என்று அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

சிலாங்கூரில் வீட்டு வரிக்கு விலக்களிப்பு | Thisaigal News