கோலாலம்பூர், செப்டம்பர் 17-
மாமன்னரின் சுல்தன் இப்ரஹிம் வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி சீன நாட்டுக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொள்ளவிடுக்கிறார்.
மலேசியாவிற்கும் , சீனாவிற்கும் இரு வழி உறவு மலர்ந்து 50 ஆண்டுகாலா பொன்விழாவையொட்டி, மாமன்னரின் இந்த அதிகாரத்துவ வருகை அமைந்துள்ளது.
மாமன்னரின் இந்த வருகை , சீன பெருந்சுவரை கொண்டுள்ள சீனாவிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான இருவழி தூகரக உறவை வறுப்படுத்துவதில் புதிய அத்தியாயம் திறக்கப்பட்டுள்ளது என்று இஸ்தானா நெகாரா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








