Mar 28, 2026
Thisaigal NewsYouTube
மாமன்னரின்  சீன வருகை புதிய அத்தியாயம்
தற்போதைய செய்திகள்

மாமன்னரின் சீன வருகை புதிய அத்தியாயம்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர் 17-

மாமன்னரின் சுல்தன் இப்ரஹிம் வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி சீன நாட்டுக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொள்ளவிடுக்கிறார்.

மலேசியாவிற்கும் , சீனாவிற்கும் இரு வழி உறவு மலர்ந்து 50 ஆண்டுகாலா பொன்விழாவையொட்டி, மாமன்னரின் இந்த அதிகாரத்துவ வருகை அமைந்துள்ளது.

மாமன்னரின் இந்த வருகை , சீன பெருந்சுவரை கொண்டுள்ள சீனாவிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான இருவழி தூகரக உறவை வறுப்படுத்துவதில் புதிய அத்தியாயம் திறக்கப்பட்டுள்ளது என்று இஸ்தானா நெகாரா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை