May 6, 2026
Thisaigal NewsYouTube
போக்குவரத்துச் சாலைத் தொடர்பை இழந்தனர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்
தற்போதைய செய்திகள்

போக்குவரத்துச் சாலைத் தொடர்பை இழந்தனர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்

Share:

குவா மூசாங், நவம்பர்.28-

கிளந்தான், குவா மூசாங், போ ஹாவ், கம்போங் தாப்பாயைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், போஸ் பாலாருக்குச் செல்லும் பிரதான போக்குவரத்துச் சாலைத் தொடர்பை இழந்துள்ளனர். கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனத்த மழையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பிரதான சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு துண்டிக்கப்பட்டுள்ளது.

Four Wheel Drive வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்ட போதிலும் அந்த பூர்வக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அந்த பிரதானப் பாதையைப் பயன்படுத்த முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளதாக கிராமத் தலைவர் ஹனான் அஞ்சாங் தெரிவித்தார்.

இந்தக் கிராமத்து மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு குவா மூசாங் நகருக்கு மட்டுமே செல்ல முடியும், தற்போது பிரதான பாதை துண்டிக்கப்பட்டதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

போக்குவரத்துச் சாலைத் தொடர்பை இழந்தனர் ஆயிரத்திற்கும் மேற... | Thisaigal News