Mar 12, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் மாநில அரசின் தீபாவளி பொது உபசரிப்பு
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் மாநில அரசின் தீபாவளி பொது உபசரிப்பு

Share:

சிலாங்கூர் மாநில அரசின் தீபாவளி பொது உபசரிப்பு வரும் நவம்பர் 4 ஆம் தேதி சனிக்கிழமை கிள்ளான், செட்டி பாடாங்கில் நடைபெறும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாநாயுடு தெரிவித்துள்ளார்.

இரவு 7.00 மணிக்கு தொடங்கி, 11 மணி வரை நடைபெறவிருக்கும் இந்த தீபாவளி பொது உபசரிப்பு நிகழ்விற்கு சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சிறப்பு வருகை புரிவார் என்று பாப்பாராயுடு குறிப்பிட்டார்.

தவிர இந்த பொது உபசரிப்பில் சிலாங்கூர் அரசின் ஆட்சிக்குழு உறுப்பினர்களும் கலந்து சிறப்பிப்பர். இதில் மாநிலத்தை சேர்ந்த அனைத்து மக்களும் கலந்து கொள்ளும்படி பாப்பாராயுடு அழைப்பு விடுத்துள்ளார்.

Related News

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.