May 1, 2026
Thisaigal NewsYouTube
60 எம்.ஆர்.எஸ்.எம். மாணவர்கள் உணவு நஞ்சால் பாதிப்புக்குள்ளாகினர்
தற்போதைய செய்திகள்

60 எம்.ஆர்.எஸ்.எம். மாணவர்கள் உணவு நஞ்சால் பாதிப்புக்குள்ளாகினர்

Share:

கடந்த ஞாயிற்றுக் கிழமை, நோன்பு திறப்பு நேரத்தின் போது உணவு உட்கொண்ட 60 எம்.ஆர்.எஸ்.எம். மாணவர்கள் உணவு நஞ்சால் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அந்த 60 மாணவர்களுக்கு வயிற்றுப்போக்கு, தலைவலி, வாந்தி, வயிற்று வழி போன்ற அறிகுறிகள் தென்பட்டதால் எம்.ஆர்.எஸ்.எம். கல்வி நிர்வாகம் அவர்களைச் சிகிச்சியகத்திற்கு அழைத்து சென்று மருத்துவ உதவி வழங்கி உள்ளனர்.

மாணவர்களுக்கு உணவு நஞ்சு ஏற்பட்டதற்கு ஆயாம் மாசாக் மேரா உணவின் கோழிகள் சமைப்பதற்கு முன்பே நஞ்சு தன்மைக்கு ஆளாகியுள்ளன என தெரிய வந்துள்ளது. இருந்த போதும் எம்.ஆர்.எஸ்.எம் கல்விக்கூடத்தின் சிற்றுண்டி மூன்று நாட்களுக்கு முடக்கி வைப்பதுடன் அங்கிருக்கும் அனைத்து உணவு பொருட்கள் மீது இராசயாண பரிசோதனை மேற்கொள்ளப்பட போவதாக பேராக் மாநிலத்தின் சுகாதாரம் மற்றும் மனித வள ஆட்சிக்கு உறுப்பினர் சிவனேசன் தெரிவித்தார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி