Mar 27, 2026
Thisaigal NewsYouTube
பெண் ஆசிரியர் கைது, போலீஸ் துறையிடம் ஒப்படைக்கிறோம்
தற்போதைய செய்திகள்

பெண் ஆசிரியர் கைது, போலீஸ் துறையிடம் ஒப்படைக்கிறோம்

Share:

சுங்கை பட்டாணி, ஜூன்.23-

மாணவன் ஒருவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கெடா, சுங்கை பட்டாணியில் கைது செய்யப்பட்டுள்ள ஒரு பெண் ஆசிரியர் சம்பந்தப்பட்ட விவகாரத்தை போலீஸ் துறையிடமே தாங்கள் ஒப்படைப்பதாக கல்வி அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் அமினுடின் ஹஷிம் தெரிவித்தார்.

இந்த விவகாரம், போலீஸ் துறை வரை சென்று விட்டதால், இதில் தலையிடுவதில்லை என்று கல்வி அமைச்சு முடிவு செய்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

எனவே இந்த விவகாரம் தொடர்பில் கல்வி அமைச்சு எந்தவோர் அறிக்கையும் வெளியிடாது என்று அவர் விளக்கினார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை