Apr 1, 2026
Thisaigal NewsYouTube
4 சட்டவிரோதக் குடியேறிகள் வளைத்துப் பிடிக்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

4 சட்டவிரோதக் குடியேறிகள் வளைத்துப் பிடிக்கப்பட்டனர்

Share:

தானா மேரா, ஏப்ரல்.09-

கிளந்தான் – தாய்லாந்து எல்லைப் பகுதியான சுங்கை கோலோக் ஆற்றைக் கடந்து மலேசியாவிலிருந்து வெளியேறி விடலாம் என்ற நப்பாசையில் தப்பிக்க முயற்சி செய்த நான்கு மியன்மார் பிரஜைகள், பாதுகாப்புப் படையினரால் வளைத்துப் பிடிக்கப்பட்டனர்.

நேற்றிரவு செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் அவர்கள் ஆற்றறைக் கடக்க முயற்சி செய்ததாக பாதுகாப்புத் துறையினர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தனர்.

25 க்கும் 75 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நால்வரும், மலேசியாவிலிருந்து வெளியேறி, மியன்மாருக்குச் செல்வதற்கு தாய்லாந்து படகுகாரர்களின் சேவையைப் பயன்படுத்தியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

Related News

ஏப்ரல் முதல் மின்சாரக் கட்டணம் உயர்வு: 215 ரிங்கிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கு கூடுதல் சுமை

ஏப்ரல் முதல் மின்சாரக் கட்டணம் உயர்வு: 215 ரிங்கிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கு கூடுதல் சுமை

இனவாரியாக எஸ்.பி.எம். தேர்வு முடிவுகளா? கல்வி அமைச்சு மறுப்பு

இனவாரியாக எஸ்.பி.எம். தேர்வு முடிவுகளா? கல்வி அமைச்சு மறுப்பு

பினாங்கு நில வரி குறைப்பு: வணிக மற்றும் தொழில் துறை உரிமையாளர்களுக்கு  சலுகை

பினாங்கு நில வரி குறைப்பு: வணிக மற்றும் தொழில் துறை உரிமையாளர்களுக்கு சலுகை

மது போதையில் விபத்து ஏற்படுத்தியவருக்கு எதிராக 10 லட்சம் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

மது போதையில் விபத்து ஏற்படுத்தியவருக்கு எதிராக 10 லட்சம் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்