May 28, 2026
Thisaigal NewsYouTube
4 சட்டவிரோதக் குடியேறிகள் வளைத்துப் பிடிக்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

4 சட்டவிரோதக் குடியேறிகள் வளைத்துப் பிடிக்கப்பட்டனர்

Share:

தானா மேரா, ஏப்ரல்.09-

கிளந்தான் – தாய்லாந்து எல்லைப் பகுதியான சுங்கை கோலோக் ஆற்றைக் கடந்து மலேசியாவிலிருந்து வெளியேறி விடலாம் என்ற நப்பாசையில் தப்பிக்க முயற்சி செய்த நான்கு மியன்மார் பிரஜைகள், பாதுகாப்புப் படையினரால் வளைத்துப் பிடிக்கப்பட்டனர்.

நேற்றிரவு செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் அவர்கள் ஆற்றறைக் கடக்க முயற்சி செய்ததாக பாதுகாப்புத் துறையினர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தனர்.

25 க்கும் 75 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நால்வரும், மலேசியாவிலிருந்து வெளியேறி, மியன்மாருக்குச் செல்வதற்கு தாய்லாந்து படகுகாரர்களின் சேவையைப் பயன்படுத்தியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்