Aug 10, 2026
Thisaigal NewsYouTube
4 சட்டவிரோதக் குடியேறிகள் வளைத்துப் பிடிக்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

4 சட்டவிரோதக் குடியேறிகள் வளைத்துப் பிடிக்கப்பட்டனர்

Share:

தானா மேரா, ஏப்ரல்.09-

கிளந்தான் – தாய்லாந்து எல்லைப் பகுதியான சுங்கை கோலோக் ஆற்றைக் கடந்து மலேசியாவிலிருந்து வெளியேறி விடலாம் என்ற நப்பாசையில் தப்பிக்க முயற்சி செய்த நான்கு மியன்மார் பிரஜைகள், பாதுகாப்புப் படையினரால் வளைத்துப் பிடிக்கப்பட்டனர்.

நேற்றிரவு செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் அவர்கள் ஆற்றறைக் கடக்க முயற்சி செய்ததாக பாதுகாப்புத் துறையினர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தனர்.

25 க்கும் 75 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நால்வரும், மலேசியாவிலிருந்து வெளியேறி, மியன்மாருக்குச் செல்வதற்கு தாய்லாந்து படகுகாரர்களின் சேவையைப் பயன்படுத்தியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி