Mar 27, 2026
Thisaigal NewsYouTube
பொதுப்பணி இலாகாவின் தொழில்நுட்பத்தை வழங்க அமைச்சர் முன்வந்தார்
தற்போதைய செய்திகள்

பொதுப்பணி இலாகாவின் தொழில்நுட்பத்தை வழங்க அமைச்சர் முன்வந்தார்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 30-

ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் இந்திய மாதுவை கண்டு பிடிப்பதில் தேவையான தொழில்நுட்பத்தை வழங்கும்படி JKR எனப்படும் பொதுப்பணி இலாகாவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்துள்ளார்.

அந்த இந்தியப் பிரஜையை கண்டு பிடிப்பது என்பது கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் அதிகார வரம்புக்கு உபட்டது என்ற போதிலும் தார்மீக அடிப்படையில் தேவையான தொழில்நுட்பத்தை வழங்கும்படி JKR- க்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற மீட்பு நடவடிக்கைக்கான சில தொழில்நுட்பங்களை பொதுப்பணி இலாகா கொண்டுள்ளது. இவை மீட்புப்பணியாளர்களுக்கு உதவும் என்று அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

Related News

அரசாங்கத்தின் எரிபொருள் சீரமைப்பு முயற்சி / வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி வழங்க நிறுவனங்களுக்கு MEF வலியுறுத்து

அரசாங்கத்தின் எரிபொருள் சீரமைப்பு முயற்சி / வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி வழங்க நிறுவனங்களுக்கு MEF வலியுறுத்து

கிளந்தானில் சலுகை விலை பெட்ரோலை கடந்த முயன்ற 3 தாய்லாந்து பிரஜைகள் கைது

கிளந்தானில் சலுகை விலை பெட்ரோலை கடந்த முயன்ற 3 தாய்லாந்து பிரஜைகள் கைது

மலேசியாவில் கடும் வெப்ப அலை:  பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களில் எச்சரிக்கை

மலேசியாவில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களில் எச்சரிக்கை

டீசல் பயன்படுத்துவோருக்கான உதவித்தொகை 300 ரிங்கிட்டாக உயர்வு

டீசல் பயன்படுத்துவோருக்கான உதவித்தொகை 300 ரிங்கிட்டாக உயர்வு

வெப்ப அலை நீடிப்பு: மாணவர்களின் நலனை உறுதி செய்ய கல்வி அமைச்சுக்கு மாமன்னர் உத்தரவு

வெப்ப அலை நீடிப்பு: மாணவர்களின் நலனை உறுதி செய்ய கல்வி அமைச்சுக்கு மாமன்னர் உத்தரவு

மலாக்காவில் இணைய குற்றங்கள் அதிகரிப்பு: மில்லியன் கணக்கில் சேமிப்பை இழக்கும் பொதுமக்கள்

மலாக்காவில் இணைய குற்றங்கள் அதிகரிப்பு: மில்லியன் கணக்கில் சேமிப்பை இழக்கும் பொதுமக்கள்