Mar 21, 2026
Thisaigal NewsYouTube
கோல குபு பாரு இடைத்தேர்தல் பலத்தப் பாதுகாப்புடன் நடத்தப்படும்! உள்துறை அமைச்சர் உத்தரவாதம்
தற்போதைய செய்திகள்

கோல குபு பாரு இடைத்தேர்தல் பலத்தப் பாதுகாப்புடன் நடத்தப்படும்! உள்துறை அமைச்சர் உத்தரவாதம்

Share:

கோல குபு பாரு, மே 09-

வருகின்ற சனிக்கிழமை நடைபெறவிருக்கும் கோல குபு பாரு இடைத்தேர்தல் சுமூகமான முறையில் நடைபெறும்.

அதனை உறுதிபடுத்த, அனைத்து நிலைகளிலான பாதுகாப்புகள் பலப்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுதீன் நசுட்டியோன் இஸ்மாயில் உத்தரவாதம் அளித்தார்.

அவ்விவகாரம் தொடர்பில், தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதின் ஹுசைன்-னுடன் நேற்று மாலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

தேர்தல் நாளில் பாதுகாப்புகள் போதுமான அளவில் உள்ளதை உறுதிபடுத்த, அதிகமான போலீஸ் உறுப்பினர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். ஆயினும், அது தொடர்பான எண்ணிக்கையை பொதுவில் தெரிவிக்க முடியாது என்றாரவர்.

மேலும், இடைத்தேர்தலுக்கான பரப்புரை காலம் இரண்டாம் கட்டத்தை அடைந்துவிட்ட நிலையில், இதுவரையில் குறைந்த அளவிலேயே புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் சைபுதீன் நசுட்டியோன் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து