தமது தலைமையிலான பாரிசான் நேஷனல் எம்.பி.க்கள் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஒற்றுமை அரசாங்கத்தைத் தொடர்ந்து ஆதரித்து வருவது எல்லா நிலைகளிலும் உறுதி செய்ப்படும் என்று டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி இன்று உறுதி அளித்துள்ளார்.
பிரதமர் அன்வார் தலைமையிலான அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி திட்டம் கொண்டுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் பதில் அளிக்கையில் அம்னோ தலைவருமான அகமட் ஜாஹிட் இதனை தெரிவித்துள்ளார்.
இடைத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் பாரிசான் நேஷனல் எம்.பி.க்கள் சிலர் பதவி விலக திட்டம் கொண்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அக்குற்றச்சாட்டுக்கு ஜாஹிட் எதிர்வினையாற்றினார்.

Related News

டாயிம் குடும்பத்தினர் தொடர்புடைய விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார் வான் சைஃபுல்

விசாரணை ஆவணங்கள் சட்ட ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன

ஷம்சுல் வழக்கு விசாரணை முடிவடைந்து விட்டதா, இல்லையா?

மத்திய கிழக்கிலிருந்து முதல் கட்டமாக மீட்கப்பட்டவர்கள் கே.எல்.ஐ.ஏ (KLIA) விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரை இறங்கினர்!

ஆடவருக்கு சிறைத் தண்டனையும் அபராதமும்


