தமது தலைமையிலான பாரிசான் நேஷனல் எம்.பி.க்கள் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஒற்றுமை அரசாங்கத்தைத் தொடர்ந்து ஆதரித்து வருவது எல்லா நிலைகளிலும் உறுதி செய்ப்படும் என்று டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி இன்று உறுதி அளித்துள்ளார்.
பிரதமர் அன்வார் தலைமையிலான அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி திட்டம் கொண்டுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் பதில் அளிக்கையில் அம்னோ தலைவருமான அகமட் ஜாஹிட் இதனை தெரிவித்துள்ளார்.
இடைத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் பாரிசான் நேஷனல் எம்.பி.க்கள் சிலர் பதவி விலக திட்டம் கொண்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அக்குற்றச்சாட்டுக்கு ஜாஹிட் எதிர்வினையாற்றினார்.

Related News

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்


