தமது தலைமையிலான பாரிசான் நேஷனல் எம்.பி.க்கள் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஒற்றுமை அரசாங்கத்தைத் தொடர்ந்து ஆதரித்து வருவது எல்லா நிலைகளிலும் உறுதி செய்ப்படும் என்று டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி இன்று உறுதி அளித்துள்ளார்.
பிரதமர் அன்வார் தலைமையிலான அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி திட்டம் கொண்டுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் பதில் அளிக்கையில் அம்னோ தலைவருமான அகமட் ஜாஹிட் இதனை தெரிவித்துள்ளார்.
இடைத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் பாரிசான் நேஷனல் எம்.பி.க்கள் சிலர் பதவி விலக திட்டம் கொண்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அக்குற்றச்சாட்டுக்கு ஜாஹிட் எதிர்வினையாற்றினார்.

Related News

சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மலேசியர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் / இஸ்ரேலிய படையினரிடம் மலேசியா வலியுறுத்தல்

அரசாங்க சுகாதார நிலையத்தில் சீன மொழியில் கண்காணிப்பு அட்டை வழங்கப்பட்டது எப்படி? - சுகாதாரத்துறை விளக்கம்

சிலாங்கூரில் வேப் திரவத்தில் போதைப் பொருள் கலந்து விற்பனை - 6 பேர் கைது

ஜோகூர் ஆர்&ஆர் பகுதியில் மக்களோடு மக்களாக காலை உணவருந்திய மாமன்னர் சுல்தான் இப்ராகிம்

கோல திரங்காணுவில் கோர விபத்து : 18 வயது இளைஞரின் தலை துண்டானது


