தமது தலைமையிலான பாரிசான் நேஷனல் எம்.பி.க்கள் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஒற்றுமை அரசாங்கத்தைத் தொடர்ந்து ஆதரித்து வருவது எல்லா நிலைகளிலும் உறுதி செய்ப்படும் என்று டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி இன்று உறுதி அளித்துள்ளார்.
பிரதமர் அன்வார் தலைமையிலான அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி திட்டம் கொண்டுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் பதில் அளிக்கையில் அம்னோ தலைவருமான அகமட் ஜாஹிட் இதனை தெரிவித்துள்ளார்.
இடைத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் பாரிசான் நேஷனல் எம்.பி.க்கள் சிலர் பதவி விலக திட்டம் கொண்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அக்குற்றச்சாட்டுக்கு ஜாஹிட் எதிர்வினையாற்றினார்.

Related News

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்


