Mar 13, 2026
Thisaigal NewsYouTube
அடை மழையினால் 3 கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது
தற்போதைய செய்திகள்

அடை மழையினால் 3 கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது

Share:

அலோர் ஸ்தார், பாலிங் - கில் நேற்று பெய்த அடைமழையினால் மூன்று கிராமங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

கம்போங் இபோய், கம்போன் சாடெக், கம்போங் பாடாங் ஆகிய மூன்று கிராமங்கள் கனத்த மழையில் பாதிக்கப்பட்டுள்ளதாக பாலிங் மாவட்ட குடிமை தற்காப்பு தலைவர் முஹமாட் ஃபைசோல் எபி அசிஸ் தெரிவித்தார்.

தொடர்ந்து பெய்த அடைமழையினால் சுங்ஙை பாலிங் அருகிலுள்ள வீடுகள் அனைத்திலும் வெள்ளம் புகுந்ததாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இப்பொழுது வெள்ளம் ஓரளவு குறைந்திருந்தாலும் பாலிங் - கில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் மக்கள் அனைவரையும் பாதுகாப்பாக இருக்குமாறு முஹமாட் ஃபைசோல் கேட்டுக் கொண்டார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்