May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

1எம்டிபிக்குச் சொந்தமான 20 மில்லியன் அமெரிக்க டாலரை மீட்பதில் வெற்றி

Share:

கோலாலம்பூர், ஜன.23-

மலேசியாவில் சூரிய சக்தி திட்டம் சம்பந்தப்பட்ட 20 மில்லியன் அமெரிக்க டாலரை அல்லது 9 கோடி ரிங்கிட்டை மீண்டும் 1எம்டிபி நிதியில் சேர்ப்பதில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம், அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப்பிரிவான FBI மற்றும் அமெரிக்க நீதித்துறை வெற்றிக் கண்டுள்ளது.

DuSable Capital management LCC என்ற முதலீட்டு நிறுவனத்தின் வர்த்தக சகாவும், வர்த்தகருமான Frank White Jr- ( பிரான்க் வைட் ஜுனியர் ) மிருந்து அந்தப் பணம் பெறப்பட்டதாக எஸ்.பி.ஆர்.எம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முறைகேடு புரியப்பட்ட 1எம்டிபி நிதி தொடர்புடைய பணத்திலிருந்து அந்த பெரும் தொகை பெறப்பட்டுள்ளது என்பதை அறிந்து வர்த்தகர் Frank White Jr- மனமுவந்து, அந்த நிதியை திருப்பி ஒப்படைத்துள்ளதாக அது தனது அறிக்கையில் மேலும் விவரித்துள்ளது.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்