சட்டவிரோத கேளிக்கை மையங்களின் நடத்துநர்களிடமிருந்து லஞ்சம் பெற்று வந்தது தொடர்பில் பகாங் மாநிலத்தில், மாவட்ட போலீஸ் தலைவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். கைது செய்துள்ளது.
லைசென்ஸின்றி செயல்பட்டு வந்த கேளிக்கை மையங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு பத்து லட்சம் வெள்ளி வரை அந்த மாவட்ட போலீஸ் தலைவர் கையூட்டு பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
53 வயதான அந்த மாவட்ட போலீஸ் தலைவர் கடந்த 2017 முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் பத்து லட்சம் வெள்ளியை பெற்றுள்ளதாக எஸ்.பி.ஆர்.எம். விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related News

பொது உயர்கல்விக்கழகங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உடனடி இலவசக் கல்வி: பிரதமர் அன்வார் அறிவிப்பு

அடுத்த ஆண்டு முதல் படிவம் 6 மற்றும் மெட்ரிகுலேஷன் உயர்க்கல்வி அமைச்சின் கீழ் மாற்றம்: பிரதமர் அறிவிப்பு

2027 ஆம் ஆண்டு முதல், 6 வயதிலேயே முதலாம் ஆண்டு கல்வி: பிரதமர் அன்வார் இப்ராஹிம் அதிரடி அறிவிப்பு

ஒரே செயலியில் 38 அரசு சேவைகள்: 10 லட்சம் பதிவிறக்கங்களைக் கடந்து MyGOV மலேசியா சாதனை

பத்துமலை தைப்பூசம் 2026: பக்தர்களுக்கு நற்செய்தி! 2 நாட்களுக்கு கேடிஎம் ரயில் பயணம் முற்றிலும் இலவசம் - போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவிப்பு


