May 6, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு பெண்களுக்கு தலா 6 மாதச் சிறை
தற்போதைய செய்திகள்

இரண்டு பெண்களுக்கு தலா 6 மாதச் சிறை

Share:

குவாந்தான், டிசம்பர்.24-

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு போலி பத்திரங்களைப் பயன்படுத்தி மோசடி செய்த குற்றத்திற்காக தேசிய கலை, கலாச்சார இலாகாவின் முன்னாள் இயக்குநர் மற்றும் கலை ஆர்வலர் ஆகிய இரு பெண்களுக்கு குவாந்தான் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 6 மாதச் சிறையும் 10 ஆயிரம் ரிங்கிட் அபராதமும் விதித்தது.

40 வயது டாயாங் கார்த்தினி அவாங் புஜாங் என்ற முன்னாள் இயக்குநரும், 39 வயது மார்ட்ஸியாரா சே முகமட் அமீன் என்ற கலை ஆர்வலரும் தங்களுக்கான அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் 6 மாதச் சிறைத் தண்டனையை விதிப்பதாக நீதிபதி சாஸ்லின் ஷாஃபி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

தாங்கள் சார்ந்த இலாகாவில் அனாஸ் நியாகா என்ற நிறுவனத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லை என்ற போதிலும் அந்த நிறுவனத்தின் பெயரில் 9 ஆயிரத்து 920 ரிங்கிட்டைக் கோருவதற்குப் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்ததாக இருவர் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்