Mar 22, 2026
Thisaigal NewsYouTube
வளர்ப்பு மகள் மானபங்கம்: சிங்கப்பூர் பிரஜை கைது
தற்போதைய செய்திகள்

வளர்ப்பு மகள் மானபங்கம்: சிங்கப்பூர் பிரஜை கைது

Share:

ஜாசின், செப்டம்பர்.02-

தனது 15 வயது வளர்ப்பு மகளை மானபங்கம் செய்ததாக நம்பப்படும் சிங்கப்பூர் பிரஜை ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். மாஜிஸ்திரேட் மஸானா சினின் முன்னிலையில் நிறுத்தப்பட்ட 56 வயது மதிக்கத்தக்க அந்த நபரை, விசாரணைக்கு ஏதுவாக 5 நாள் தடுத்து வைக்கப்படுவதற்கான அனுமதியைப் போலீசார் பெற்றனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜுன் 27 ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் மலாக்கா, ஜாசின், கம்போங் ஆயர் பாருக் என்ற இடத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கும், அவரின் சகோதரிக்கும் இடையில் வாக்குவாதம் நிகழ்ந்த போது, அந்த சிங்கப்பூர் பிரஜை முறை தவறி நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஐந்து உடன்பிறப்புகளைக் கொண்ட அந்த 15 வயது பெண், நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் ஜாசின் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு