ஜோகூரபாருவில் சட்டவிரோத வட்டித் தொழிலுடன் தொடர்பு படுத்தப்பட்டு, கடந்த புதன்கிழமை TIK TOK கில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஒரு காணொளி தொடர்பில் சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழி, செனாய் அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பினாங்கிற்கு சென்று விட்டு ஜோகூர் பாருவிற்கு திரும்பிய ஒரு பெண்மணியான சம்பந்தப்பட்ட வட்டி முதலை, விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டதாக ஜோகூர்பாரு மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி ரவுப் செலாமாட் தெரிவித்தார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


