Jan 20, 2026
Thisaigal NewsYouTube
வட்டி முதலை, விமானத்தில் பிடிபட்டார்
தற்போதைய செய்திகள்

வட்டி முதலை, விமானத்தில் பிடிபட்டார்

Share:

ஜோகூரபாருவில் சட்டவிரோத வட்டித் தொழிலுடன் தொடர்பு படுத்தப்பட்டு, கடந்த புதன்கிழமை TIK TOK கில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஒரு காணொளி தொடர்பில் சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழி, செனாய் அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பினாங்கிற்கு சென்று விட்டு ஜோகூர் பாருவிற்கு திரும்பிய ஒரு பெண்மணியான சம்பந்தப்பட்ட வட்டி முதலை, விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டதாக ஜோகூர்பாரு மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி ரவுப் செலாமாட் தெரிவித்தார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு