Mar 24, 2026
Thisaigal NewsYouTube
மிகச் சிறந்த திட்டமாக பொதுச் சேவை ஊதிய முறை விளங்கும் - டத்தோ ஸ்ரீ அன்வார்
தற்போதைய செய்திகள்

மிகச் சிறந்த திட்டமாக பொதுச் சேவை ஊதிய முறை விளங்கும் - டத்தோ ஸ்ரீ அன்வார்

Share:


ஜூலை 13-

அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் மிகச் சிறந்த திட்டமாக SSPA- பொதுச் சேவை ஊதிய முறை விளங்கும் என டத்தோ ஸ்ரீ அன்வார் நம்பிக்கை தெரிவித்தார்.

வரும் டிசம்பர் தொடங்கி அரசு ஊழியர்களின் ஊதியம் 13 விழுக்காடு அதிகரிக்கவுள்ளது.

அதன் மூலம் 15 லட்சம் அரசு ஊழியர்கள் பலனடைவர்.
SSPA-வை செயல்படுத்துவதற்கு என அரசு 150 ஆயிரம் கோடி ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளதாக நிதி அமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார் மேற்கோள்காட்டினார்.

பொதுச் சேவையின் தரத்தையும், அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில் அந்த ஊதிய உயர்வு வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

Related News