நீதித்துறையின் சுதந்திரம் உட்பட அச்சட்டத்தை நிலைநிறுத்துவது மீதான தீர்மானம் குறித்து விவாதிக்கும் வகையில் மலேசிய வழக்கறிஞர் மன்றம் அவசர ஆண்டுக்கூட்டத்தை நடத்தவிருக்கிறது.
இப்படியொரு அவசரக்கூட்டம் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று 173 உறுப்பினர்கள் செய்த மனுவைத் தொடர்ந்து இந்த அவசரக்கூட்டம் நடத்தப்படுவதாக மலேசிய வழக்கறிஞர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வரும் மே 10 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு மசீச கட்டடத்தில் உள்ள சான் சூன் மண்டபத்தில் இக்கூட்டம் நடைபெறவிருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது. இந்த அவசர ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு 500 உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும். கூட்டம் நடைபெறும் அன்று கோரம் இல்லா விட்டால் அக்கூட்டம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

குடியுரிமை பெற்றிருப்பது மட்டுமே ஒருவரின் தேசிய அடையாளத்தை நிரூபிக்காது: ஜசெகவின் 'Anak Malaysia' கருத்திற்கு பாஸ் கடும் விமர்சனம்

அரசாங்கம் மாறினால் சிபு பாலத் திட்டம் பாதிக்கப்படும் – சரவாக் முதல்வர் எச்சரிக்கைநான்

அமலாக்க அதிகாரி மீது தாக்குதல்: ஈப்போ மாநகராட்சி கடும் கண்டனம்

கங்காரில் மூட்டைக்குள் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு

சபாவில் வெள்ளம்: 5,500-க்கும் மேற்பட்ட வீடுகள், வணிக வளாகங்களில் குடிநீர் விநியோகம் பாதிப்பு


