Mar 12, 2026
Thisaigal NewsYouTube
விதை நெல்லை மறைத்து வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் !
தற்போதைய செய்திகள்

விதை நெல்லை மறைத்து வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் !

Share:

விதை நெல்லை மறைத்து வைக்கும் விநியொகிப்பாளர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்மை, உணவு பாதுகாப்பு அமைச்சு எச்சரித்துள்ளது.

இந்த ஆண்டு அட்டவணைப்படி நெல் நடவு செய்ய அரசு முடிந்தவரை வழி வகை செய்யும் என்று அதன் அமைச்சர் முஹமாட் சாபு உறுதியளித்தார்.

நெல், விதை நெல் ஆகியவற்றுக்கான விலை குறித்து பின்னர் கலந்தாலோசிக்கப்படும். ஆனால், நெல் நடவு விரைவுப்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.

விதை நெல் மறைத்து வைக்கப்படுவது குறித்து ஏற்கெனவே 20 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு நடவடிக்கையும் எடுக்கப்பட்டு விட்டது என முஹமாட் சாபு கூறினார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!