சூலு சுல்தானின் உண்மையான வாரிசுதாரர்கள் தாங்களே என்று கூறியுள்ள கும்பல், போலீசார் நடத்தக்கூடிய எந்த விசாரணைக்கும் தயார் என்று அறிவித்துள்ளது. போலீசார் மேற்கொள்ளும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்க தாங்கள் தயாராக இருப்பதாக அந்தப் பிரிவினர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட கும்பலுக்கு எதிராக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் விசாரணை அறிக்கை திறந்துள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அகரில் சானி அப்துல்லா சானி அறிவித்திருப்பது தொடர்பில் அக்கும்பல் எதிர்வினையாற்றியுள்ளது.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


