சூலு சுல்தானின் உண்மையான வாரிசுதாரர்கள் தாங்களே என்று கூறியுள்ள கும்பல், போலீசார் நடத்தக்கூடிய எந்த விசாரணைக்கும் தயார் என்று அறிவித்துள்ளது. போலீசார் மேற்கொள்ளும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்க தாங்கள் தயாராக இருப்பதாக அந்தப் பிரிவினர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட கும்பலுக்கு எதிராக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் விசாரணை அறிக்கை திறந்துள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அகரில் சானி அப்துல்லா சானி அறிவித்திருப்பது தொடர்பில் அக்கும்பல் எதிர்வினையாற்றியுள்ளது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


