Mar 11, 2026
Thisaigal NewsYouTube
டிஎபி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க அம்னோ இளைஞர் பிரிவுக்கு எந்த பிரச்னையும் இல்லை
தற்போதைய செய்திகள்

டிஎபி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க அம்னோ இளைஞர் பிரிவுக்கு எந்த பிரச்னையும் இல்லை

Share:

விரைவில் நடைபெற விருக்கும் 6 மாநிலங்களின் சட்ட மன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் டிஎபி கட்சிகளுக்கு வாக்களிப்பதற்கு அம்னோவின் ஆதரவாளர்களாக விளங்கும் இளையத் தலைமுறையினருக்கு எந்தவொரு பிரச்னையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

தற்போதைய இளம் தலைமுறையினர் ஆழமான அரசியல் அறிவு பெற்றுள்ள அதே வேளையில், முந்தைய தலைமுறையினரின் எதிர்மறை உணர்வுகளுக்கு இனி கட்டுப்படபோவதில்லை என்று அம்னோ இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் முகமட் ஹைரி மாட் ஷா குறிப்பிட்டார்.

வாக்களிப்பது ரகசியமானதாகும். எனவே, ஒற்றுமை அரசாங்கத்தை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்ட வேட்பாளர்களுக்கு இன்றைய தலைமுறையினர் வாக்களித்து நாடு மற்றும் நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கு பங்காற்றுவர் என்று எதிர்பார்க்கப்படுவதாக முகமட் ஹைரி மாட் ஷா கூறினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு