Apr 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மலாக்கா முதலமைச்சர் இலாகாவின் முன்னாள் உதவி தலைமைச் செயலாளர் கைது

Share:

மலாக்கா, பிப்.4-

மலாக்கா மாநில முதலமைச்சர் இலாகாவின் முன்னாள் உதவி தலைமைச் செயலாளரான 42 வயது மாது கைது செய்யப்பட்டுள்ளார். அந்த மாது கடந்த ஆண்டு உயர் பதவி வகித்து வந்த போது, தனது பதவியைத் தவறாக பயன்படுத்தி, லஞ்ச ஊழல் புரிந்துள்ளார் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கைவிலங்கிடப்பட்ட நிலையில் இன்று மலாக்கா நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ஷர்டா ஷியேன்ஹா முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த பெண் உயர் அதிகாரியை விசாரணைக்கு ஏதுவாக இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கி வரும் சனிக்கிழமை வரை தடுத்து வைப்பதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளது.

நடக்காத நிகழ்ச்சிகளுக்கு நடந்ததைப் போல் போலி பணக் கோரல்களில் அந்த மாது ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Related News

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை